Posts

Showing posts from November, 2015

Tree

Once upon a time, there lived a big mango tree. A little boy loved to come and play around it everyday. He climbed to the tree top, ate the mangoes, took a nap  under the shadow. He loved the tree and tree loved to play with him. Time went by… The little boy grew, and he no longer played around the tree. One day, the boy came back to the tree with a sad look on his face. “Come and play with me,” the tree asked the boy. “I am no longer a kid, I don’t play around trees anymore.” The boy replied, “I want toys. I need money to buy them.” “Sorry, I don’t have money… but you can pick all my mangoes and sell them so you will have money.” The boy was so excited. He picked all the mangoes on the tree and left happily. The boy didn’t come back. The tree was sad. One day, the boy grown into a man returned. The tree was so excited. “Come and play with me,” the tree said. “I don’t have time to play. I have to work for my family. We need a house for shelter. Can you help me?”

தேசம் - 2

1.விமானத்தை மிகச் சாதாரணமாகவும்..வண்ணத்துப் பூச்சியைஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர்,நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,சிலருக்கு படிக்கட்டாகவும்,சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்குபணம் கொடுங்க,பொருள் கொடுங்க,உணவு கொடுங்க,உடை கொடுங்க..ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க.. 6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..அதுக்கு மேல வேலைக்குபோனால் தான் சோறு.. 7. டாக்டரை மறந்து விட்டுநர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்விசித்திரமான உலகம் இது.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.. 10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..இன்ற

தேசம் - 1

சில பேர் கல்யாணத்தக்கு பண்ற செலவுல பாதியைக் கூட பல பேரு ஜென்மம் முழுக்க சம்பாதிக்கிறது இல்லை.... பணக்கார பங்காளக்களின் பாத்ரூம் பரப்பளவை விட பல கோடி குடிசைகளின் பரப்பளவு சின்னது........ சில பெண்களின் செருப்பு எண்ணிக்கையளவு கூட பல பெண்களிடம் சேலைகள் இல்லை.... ராணுவ பட்ஜெட்டின் அளவை விட இங்கு நடக்கும் ஊழல்களின் மதிப்பு அதிகம்..... சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் விலையை விட குறைவு பல கோடிமக்களின் ஒரு வருஷசம்பளம்... ஒரு ஸ்கூட்டரில் நாலு பேரு நெருக்கியடிச்சுபோகஒரு காரில் ஒரே ஒருத்தர் ஹாயா போவார்.... சிலர் வயிறு குறைய வேண்டுமென கஷ்டப் படுகிறார்கள் பலர் வயிறு நிறைய வேண்டுமென கஷ்டப்படுகிறார்கள்..... சட்ட புத்தகத்தில் இருக்கும் நீதிப்பிரிவுகளை விட இங்கு இருக்கும் சாதிப் பிரிவுகள் அதிகம்..... சிலர் கிரெடிட் கார்டுகளை நம்பியும்,பலர் ரேஷன் கார்டுகளை நம்பியும் இருக்கிறார்கள்..... நட்சத்திர உணவு விடுதியின் சிக்கன் விலையில் ஒரு குடும்பம் ஒரு மாதம் சாப்பிடலாம்...... பகலில் கூட ஏசி ஓடும் வீடுகளும் இரவில் கூட விளக்கு எரியா வீடுகளும் இங்குள்ளன..... கனவு போன்ற வாழ்க்கை வாழ்ப